பொறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.
வழி : உயர்திரு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் : 30.06.2014, கோவை
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வங்க தேசத்தைச் சார்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியேறி உள்ளனர். நகைத் தொழிலாளர்கள் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் கூலி ஆட்களாகவும், குடியேறி உள்ளனர்.
இடையர் வீதி, மா.ந.க வீதி, கருப்பகவுண்டர் வீதி, சுப்பையா வீதி, சலீவன் வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி, காந்தி பார்க், கடை வீதி, கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இவர்கள் பெரும்பான்மை மக்களாக மாறியுள்ளனர். இவர்களுக்கென தனி மசூதிகள், இந்து வழிபாட்டுத் தலங்கள், சலூன்கள், ஹோட்டல்கள், கூரியர் சர்வீஸ்கள் உள்ளிட்டவைகள் ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் இவர்கள் நமது நாட்டிற்கு வெளியே உள்ள வங்காள தேசத்திலிருந்து சட்ட விரோதமாக மேற்கு வங்க மாநிலத்திற்குள் ஊடுருவி அங்குள்ள ஏஜெண்ட்டுகள் மூலம் மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பெற்று அங்கிருந்து கோவையில் குடியமர்த்தப்படுகின்றனர்.
மாணவர்கள் என்கிற போர்வையிலும் இத்தகைய சட்ட விரோத குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக மைடா, சுந்தர் கஞ்ச், 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பேர் வருகை தந்துள்ளனர். இவர்கள் இந்து பெயர்களிலும் மறைந்து கொண்டுள்ளனர்.
இப்படி இந்தியா முழுக்க சுமார் 2 1/2 கோடி பேர் ஊடிருவியுள்ளதாக கடந்த கால காங்கிரஸ் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இப்படி ஊடுருவியுள்ளவர்களால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு போன்ற வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு தங்கள் சொந்த மண்ணில் வாழ இயலாத சூழல் ஏற்படுகிறது.
குறிப்பாக கோவையில் உள்ளூர் மக்களின் தொழில் மற்றும் வேலைவாய்புக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களில் இத்தகைய ஊடுருவல்காரர்களின் பங்களிப்பும் உள்ளது.
ஏற்கனவே வேலூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வங்க தேச தீவிரவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேச முஸ்லீம் ஊடுருவல்காரர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்றிட உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் படி பணிந்து வேண்டுகிறோம்.
இப்படிக்கு
என்றும் தேசப்பணியில்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை.
வழி : உயர்திரு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் : 30.06.2014, கோவை
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வங்க தேசத்தைச் சார்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியேறி உள்ளனர். நகைத் தொழிலாளர்கள் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் கூலி ஆட்களாகவும், குடியேறி உள்ளனர்.
இடையர் வீதி, மா.ந.க வீதி, கருப்பகவுண்டர் வீதி, சுப்பையா வீதி, சலீவன் வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி, காந்தி பார்க், கடை வீதி, கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இவர்கள் பெரும்பான்மை மக்களாக மாறியுள்ளனர். இவர்களுக்கென தனி மசூதிகள், இந்து வழிபாட்டுத் தலங்கள், சலூன்கள், ஹோட்டல்கள், கூரியர் சர்வீஸ்கள் உள்ளிட்டவைகள் ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் இவர்கள் நமது நாட்டிற்கு வெளியே உள்ள வங்காள தேசத்திலிருந்து சட்ட விரோதமாக மேற்கு வங்க மாநிலத்திற்குள் ஊடுருவி அங்குள்ள ஏஜெண்ட்டுகள் மூலம் மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பெற்று அங்கிருந்து கோவையில் குடியமர்த்தப்படுகின்றனர்.
மாணவர்கள் என்கிற போர்வையிலும் இத்தகைய சட்ட விரோத குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக மைடா, சுந்தர் கஞ்ச், 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பேர் வருகை தந்துள்ளனர். இவர்கள் இந்து பெயர்களிலும் மறைந்து கொண்டுள்ளனர்.
இப்படி இந்தியா முழுக்க சுமார் 2 1/2 கோடி பேர் ஊடிருவியுள்ளதாக கடந்த கால காங்கிரஸ் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இப்படி ஊடுருவியுள்ளவர்களால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு போன்ற வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு தங்கள் சொந்த மண்ணில் வாழ இயலாத சூழல் ஏற்படுகிறது.
குறிப்பாக கோவையில் உள்ளூர் மக்களின் தொழில் மற்றும் வேலைவாய்புக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களில் இத்தகைய ஊடுருவல்காரர்களின் பங்களிப்பும் உள்ளது.
ஏற்கனவே வேலூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வங்க தேச தீவிரவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேச முஸ்லீம் ஊடுருவல்காரர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்றிட உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் படி பணிந்து வேண்டுகிறோம்.
இப்படிக்கு
என்றும் தேசப்பணியில்

No comments:
Post a Comment