




இந்துமக்கள்கட்சி -தமிழகத்தின் ,மாநில .மாவட்ட ,நகர ,ஒன்றிய ,நிர்வாகிகளுக்கு இமக வின் தலைமை நிலையம் வேண்டுகோள் ,வருகிற டிசம்பர் மாதம்:13/12/2014மற்றும் 14/12/2014 நாட்களில் ராமன் நாடு மாவட்டம் ராமேஸ்வரத்தில் ,அகில இந்திய அளவில் உள்ள இந்து இயக்க தலைவர்கள் ,மாநாடு நடைபெற உள்ளது,மற்றும் இமகவின் ,மாநில பொதுகுழு வும் நடைபெற உள்ளது ,ஆகவே இந்நிகழ்ச்சியை மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக ,அணைத்து நிர்வாகிகளும் ,அவரவர் பகுதிகளில் ,சுவர்எழுத்தும்,நவீன பதாகைகளும் ,வைத்து ,இந்நிகழ்ச்சியை வெற்றிபெறும் நிகழ்ச்சியாக உருவாக்கும் கடமை நமக்கு உள்ளது ,உடனே நமது பணிகளை துவக்க வேண்டும் ,என்றும் தாயகபணியில் :தமிழ்த்திரு :அர்ஜுன்சம்பத் ,இமக நிறுவுனர்
No comments:
Post a Comment