மண்டபம் யூனியன் வாலாந்தரவை கிராமத்தில் மருதுபாண்டியர்களின் முழு உருவ சிலைகள் அமைந்துள் ளது. கடந்த 2004ம் நிறுவப் பட்ட இந்த சிலைகளுக்கு அவர்களது நினைவு நாளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பு களை சேர்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநில இந்து மக் கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று காலை வாலாந் தரவை கிராமத்துக்கு வந்தார். அவருடன் மாநில செயலா ளர் ஜெயராஜ், மாவட்ட தலைவர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அவ ருக்கு வாலாந்தரவை கிராம தலைவர் விசுவநாதன் தலை மையில் இளைஞர்கள் சார் பில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவி லில் சாமி தரிசனம் செய்த அர்ஜுன் சம்பத் அருகில் இருந்த மருதுபாண்டியர்க ளின் திருஉருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:- வாலாந்தரவை யில் உள்ள சிலையை வெண் கல சிலையாக மாற்ற வேண் டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் அரசு மருது சகோதரர்களின் சிலை களை வெண்கல சிலையாக மாற்ற வேண்டும். தேவிபட் டினத்தில் தரிசனம் செய்யும் இடங்களில் கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. பக்தர்களி டம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று அர சுக்கு கோரிக்கை விடுத்தார். அர்ஜுன் சம்பத் வருகையை யொட்டி வாலாந்தரவை பகு தியில் போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து கோவி லில் சாமி தரிசனம் செய்த அர்ஜுன் சம்பத் அருகில் இருந்த மருதுபாண்டியர்க ளின் திருஉருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:- வாலாந்தரவை யில் உள்ள சிலையை வெண் கல சிலையாக மாற்ற வேண் டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் அரசு மருது சகோதரர்களின் சிலை களை வெண்கல சிலையாக மாற்ற வேண்டும். தேவிபட் டினத்தில் தரிசனம் செய்யும் இடங்களில் கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. பக்தர்களி டம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று அர சுக்கு கோரிக்கை விடுத்தார். அர்ஜுன் சம்பத் வருகையை யொட்டி வாலாந்தரவை பகு தியில் போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.

No comments:
Post a Comment