Friday, 25 July 2014

இந்து மக்கள் கட்சியுடன் திராவிட பறையர் பேரவை இணைகிறது

இந்து மக்கள் கட்சியுடன் திராவிட பறையர் பேரவை இணைகிறது. தமிழ்திரு. அர்ஜுன் சம்பத் அவர்களின் தலைமை ஏற்றுக்கொண்டு திராவிட பறையர் பேரவை நிறுவனர். ம.கோ. இராஜசேகர் அவர்கள் தனது அமைப்பினருடன் இ.ம.க-வில் இணையும் நிகச்சி வரும் ஞாயிறு (27.07.2014) மாலை 7.00 மணிக்கு இணைப்பு விழா பொதுக்கூட்டமாக சென்னை மயிலாப்பூர் பெரியார் பாலம் அருகில் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர். — with Venkatasubramonian Subramania Iyer.

No comments:

Post a Comment